பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2023-02-26 11:23 GMT

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவில் அருகே முறையான பஸ் நிறுத்தம், பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள், பக்தர்கள் வெயிலும், மழையிலும் சாலையோரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். குறிப்பாக முதியவர்கள், மாணவ-மாணவிகள் நீண்ட நேரம் பஸ்சுக்காக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்படட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேவையான இடத்தில் பயணிகள் நிழற்குடை மற்றும் பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி