பயணிகள் நிழற்குடையின் அவலநிலை

Update: 2023-02-26 10:25 GMT

பயணிகள் நிழற்குடையின் அவலநிலை

தாராபுரம் 2-வது வார்டு காமராஜபுரத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் இரவு நேரங்களில் மது குடிப்போரின் கூடாரமாக மாறி வருகிறது. அவர்கள் அங்கேயே காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை போட்டுவிட்டு செல்கிறார்கள். எனவே இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்ந்து தீய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது. இதனால் அங்கு மின் விளக்கு பொருத்தியும் மற்றும் இரவு நேர காவல் ரோந்து பணிகளை மேற்கொண்டும் இதனை தடுத்து உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

செல்வநாதன், தாராபுரம்,

--------

86672 00449


மேலும் செய்திகள்

பஸ் வசதி