விருதுநகர் புதிய பஸ்நிலையம் பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. பழைய பஸ்நிலையம் குறுகலான இடத்தில் செயல்படுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே புதிய பஸ்நிலையத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
விருதுநகர் புதிய பஸ்நிலையம் பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. பழைய பஸ்நிலையம் குறுகலான இடத்தில் செயல்படுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே புதிய பஸ்நிலையத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?