கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-02-22 15:18 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் திகழ்கிறது. இந்தநிலையில் இருக்கன்குடி போன்ற கோவில் நகரங்களில் இருந்து இங்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவே உள்ளது. பயணிகள் காத்திருந்து பயணிப்பதால் கால விரயம் ஏற்படுவதுடன் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்நகரங்களுக்கிடையேயான போக்குவரத்து வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்