மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-02-22 08:30 GMT

மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

திங்கள்சந்தையில் இருந்து இரணியல், குருந்தன்கோடு, ஆளூர் வழியாக நாகர்கோவிலுக்கு 12 'எச்' என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. திங்கள்சந்தை சுற்று வட்டாரத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.

-ஜான் ஆண்டனி, தெக்கன்திருவிளை, 9600949305.

மேலும் செய்திகள்