போக்குவரத்து நெரிசல்

Update: 2023-02-19 17:16 GMT
செஞ்சி கடைவீதியில் தனிநபா்கள் சிலர் கடைகள் வைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அந்தவழியாக நான்கு சக்கர வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்லும் நிலை உள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி