நடவடிக்கை தேவை

Update: 2023-02-19 17:12 GMT
  • whatsapp icon

மதுரை அனுப்பானடி மற்றும் கூடல்புதூர் இடையே பெரியார் நிலையம் வழியாக தினமும் பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது மதுரை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை விரைவு ரெயில்கள் கூடல்நகரோடு நிறுத்தப்படுகிறது. எனவே ரெயில் பயணிகளின் நலன்கருதி பஸ் இயக்கத்தை கூடல்நகர் ரெயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் மின்விளக்கு வசதி ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்