கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-02-19 14:30 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி தொழில்நகரமாகவும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வணிக நோக்கில் வந்து செல்லும் முக்கிய நகராகவும் திகழ்கிறது. இங்கிருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மாவட்ட தலைநகருக்கு சென்றே பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து சேவைகளை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்