பயணிகள் அவதி

Update: 2023-02-19 09:53 GMT

 புத்தேரியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த நிறுத்தத்தில் நன்று அந்த வழியாக செல்லும் அரசு பஸ்களில் செல்வது வழக்கம். சமீபகாலகமாக அரசு பஸ்கள் குறிப்பாக பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ் புத்தேரி நிறுத்தத்தில் நிற்பது இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நிறுத்தத்தில் சரியாக பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், மேலபுத்தேரி.

மேலும் செய்திகள்