கடலூர் மஞ்சக்குப்பம் பாஷியம் தெருவில் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவசர தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.