தேனி சிவாஜிநகரில் சாலையோரத்தில் பட்டுப்போன ஒரு மரம் நிற்கிறது. இதனால் பலத்த காற்று வீசும்போது மரம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் வாகனங்களில் செல்கின்றனர். அந்த அபாய மரத்தை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி சிவாஜிநகரில் சாலையோரத்தில் பட்டுப்போன ஒரு மரம் நிற்கிறது. இதனால் பலத்த காற்று வீசும்போது மரம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் வாகனங்களில் செல்கின்றனர். அந்த அபாய மரத்தை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.