அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

Update: 2023-02-01 17:38 GMT
காட்டுமன்னார்கோவில் பகுதியில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக பழைய தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள். பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பள்ளிக்கல்லூரி நேரங்களில் வானகங்கள் அதிகமாக செல்வதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்