சாலை ஓரத்தில் கருவேல மரங்கள்

Update: 2023-02-01 16:23 GMT

தேனியில் குமுளி புறவழிச்சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே கருவேல மரங்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து விட்டன. இதனால் இருசக்கர வானகங்களில் செல்வோரை கருவேல மரத்தின் முட்கள் பதம் பார்க்கின்றன. அதற்கு பயந்து நடுசாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்ளும் ஆபத்து உள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்