நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-02-01 12:51 GMT
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி நாட்டுக்கல் வீதி துர்க்கை அம்மன் கோவில் முன்பு நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் பயணிகள் பஸ் வரும் வரை வெகுநேரம் வெயில் மற்றும் மழையில் காத்திருக்க வேண்டியது உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்