வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-02-01 07:53 GMT
வாகன ஓட்டிகள் அவதி
  • whatsapp icon

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட காந்திமுக்கு சந்திப்பில் நம்ம குளச்சல் மின்விளக்கு பொருத்தப்பட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பதாகை போக்குவரத்து இடையூறாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த பதாகையை வேறு இடத்தில் மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாய்ரு, குளச்சல்.

மேலும் செய்திகள்