போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-25 14:23 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருன்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்