பயணிகள் அவதி

Update: 2023-01-22 11:21 GMT
திருச்சி மாவட்டம், துறையூர், உப்பிலியபுரம், தாத்தையங்கார்பேட்டையிலிருந்து சென்னை செல்லும் அரசு பஸ்களுக்கான முன்பதிவு வசதி நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். தொலைதூர பயணங்களை முன்பதிவு மூலம் உறுதிபடுத்தியநிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், முதியவர்கள் கடைசி நேர பயண விளிம்பில் முண்டியடித்துக்கொண்டு ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்