சுரங்கப்பாதை தேவை

Update: 2023-01-22 10:21 GMT

தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பெரிய கோவில் எதிரே உள்ள சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக பெரிய கோவிலுக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் பெரிய கோவில் எதிரே உள்ள சாலையில் சுரங்கபாதை அமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்