பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-01-18 15:14 GMT
கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள சாவடி பேருந்து நிறுத்தத்தில் பண்ருட்டி, விழுப்புரம் மார்க்கத்தில் இயக்கப்படும் பஸ்கள் மதியத்திற்கு பிறகு நிற்பதில்லை. இதனாால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அங்கு அனைத்து நேரத்திலும் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி