பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நொிசல் ஏற்படுவதோடு, கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.