கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-01-11 14:05 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தினமும் எண்ணற்ற பேர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதிக்கு விருதுநகரில் இருந்து மதிய வேளைகளில் குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் காத்திருந்து பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி