கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-01-08 16:46 GMT

கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, பெங்களூரு சாலையில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. சாலைகளில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. மேலும் விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடுபவர்களுக்கு உரிய அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்