தகவல் பலகை வேண்டும்

Update: 2023-01-08 12:15 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றன. ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்கான தகவல் பலகைகள், அறிவிப்பு பலகைகள் இல்லை. இதன்காரணமாக ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய தகவல் பலகை, பயணிகள் சேவைக்கான தொலைபேசி எண்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகளை ரெயில் நிலையத்தில் வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்

பஸ் வசதி