போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-04 14:53 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மெயின் ரோட்டில் முக்குராந்தல் பகுதி முதல் கிருஷ்ணன்கோவில் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்