கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-01-04 09:23 GMT

மேட்டுப்பாளையம்-சிறுமுகை இடையே போதிய அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள், குறித்த நேரத்துக்கு செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் போகிறது. எனவே கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி