வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-12-28 16:14 GMT

கிருஷ்ணகிரி நகருக்கு அருகில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடி அருகே சாலையின் இரு புறமும் லாரிகள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பிற வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே லாரிகள் அதிக அளவில் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி