இருள் சூழ்ந்த பஸ் நிறுத்தம்

Update: 2022-12-28 13:31 GMT

கீழ ஆம்பூர் ரெயில்வே கேட் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி