பெயர் பலகையுடன் பஸ் இயக்க கோரிக்கை

Update: 2022-12-28 13:17 GMT

புதுக்கோட்டையில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி வழியே திருச்சி செல்லும் அரசு புறநகர பஸ் முக்கண்ணாமலைப்பட்டி வழி செல்லும் என பெயர் பலகையின்றி செல்கிறது. இதனால் முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் பயணிகள் டிரைவர், கண்டக்டரிடம் கேட்டு பயணிக்க வேண்டியுள்ளது ஆகையால் சமந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகையுடன் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

 

மேலும் செய்திகள்

பஸ் வசதி