நடவடிக்கை தேவை

Update: 2022-12-25 15:14 GMT

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி