போக்குவரத்து நொிசல்

Update: 2022-12-21 17:29 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. இதை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி