வழித்தடத்தை மாற்றுங்கள்...

Update: 2022-12-21 12:40 GMT

சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளை சார்பில் சோமனூரில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு இயக்கும் 5, 5-ஏ, 5-பி, 5-சி, 5-டி எண் கொண்ட நகர்ப்புற பஸ்களை கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்க வேண்டும். இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள். இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது எங்களது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி