போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-12-18 16:33 GMT

திண்டுக்கல் மாநகராட்சி 22-வது வார்டு பகுதியில் சோலைஹால் ரோட்டில் உள்ள தரைப்பாலம் இடிக்கப்பட்டதுடன் கட்டிட கழிவுகள் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொட்டப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி