போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகள்

Update: 2022-12-18 14:46 GMT
செஞ்சி காந்தி பஜார் பகுதி சாலைகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க மாடுகளை பறிமுதல் செய்வதோடு, மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி