பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2022-12-11 18:00 GMT
செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் வெகுதூரத்தில் இருந்து வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே நீதிமன்ற வளாகத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில், அங்கு பஸ் நிறுத்தம் அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி