மதுரை மாவட்டம் சாப்டூரில் இருந்து உசிலம்பட்டிக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் குறித்த நேரத்தில் உசிலம்பட்டிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.