கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் பகுதியில் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதால் மாநகர மக்கள் மகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.