நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2022-11-30 12:53 GMT

திசையன்விளையில் இருந்து பெரியதாழை, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கு காலையில் இயக்கப்படும் அரசு பஸ் (வழித்தட எண்:106 பி) கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை தினமும் சீராக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்