போக்குவரத்து நெரிசல்

Update: 2022-11-27 15:48 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திற்கு உள்ளூர் மக்கள் மட்டுமன்றி மாநிலத்தின் ஏனைய பகுதியில் இருந்தும் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சிலர் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை சாலையில் நிறத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை சாலையில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி