பாலம் திறக்கப்படுமா?

Update: 2022-11-27 11:16 GMT

கோவை பட்டணம் பகுதியில் இட்டேரி சாலையில் உள்ள பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பாலம் திறக்கப்படாமல் உள்ளது. மேலும் அங்கு கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஏதாவது மீதம் பணி இருந்தால் உடனடியாக முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி