செயல்படாத போக்குவரத்து சிக்னல்

Update: 2022-11-27 08:11 GMT
செஞ்சி நான்குமுனை சந்திப்பில் உள்ள சிக்னல் கடந்த 2 வருடங்களாக செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே காட்சிப்பொருளாக உள்ள சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி