கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-11-23 14:17 GMT
கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து தேவனாம்பட்டினத்திற்கு ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும், கடற்கரைக்கு செல்லும் பொதுமக்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் தேவனாம்பட்டினத்திற்கு காலை, மாலை நேரத்தில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்