போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-11-23 13:32 GMT

வாசுதேவநல்லூர்- தென்காசி மெயின் ரோட்டின் ஓரத்தில் பலர் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். மேலும் அங்கு ஆக்கிரமிப்புகளும் பெருகி வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே, வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்துவதை கண்காணிக்கவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி