நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2022-11-23 13:21 GMT
ஆலங்குளத்தில் இருந்து தென்காசிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் கடந்த சில நாட்களாக சரிவர இயக்கப்படவில்லை. இதனால் நெல்லையில் இருந்து ஆலங்குளம் வழியாக தென்காசி செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே ஆலங்குளம்- தென்காசி இடையே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி