வாகன காப்பகம் வேண்டும்

Update: 2022-11-23 11:49 GMT

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் வாகனஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடமின்றி அவதியடைகின்றனர். எனவே பஸ் நிலையம் அருகில் பல அடுக்கு வாகன காப்பகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் 

மேலும் செய்திகள்

பஸ் வசதி