சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுரில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லுபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுரில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லுபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.