மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-11-13 17:36 GMT
சிதம்பரத்தில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே மாடுகள் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மாட்டின் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்