பயணிகள் நிழற்குடை சேதம்

Update: 2022-11-13 17:23 GMT

உப்புக்கோட்டை அருகே காமராஜபுரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்து காணப்படுகிறது. மழைக்காலமாக இருப்பதால் மக்கள் உள்ளே சென்று அமர்வதற்கு தயக்கம் காட்டும் நிலை உள்ளது. எனவே பயணிகளின் நிழற்குடையை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்