கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-11-02 13:31 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலைம் செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ரெயில் நிலையத்திற்கு பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி