விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு குறைந்த அளவிலான அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த நகரங்களில் பணிபுரிய வரும் மக்கள் பஸ்சுக்காக தனியாரை நாடும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழிதடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.