பஸ் சேவையை நீட்டிக்க வேண்டும்

Update: 2022-10-30 11:49 GMT

கடையம் யூனியன் மேல ஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் இருந்து அம்பைக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சை (வழித்தட எண்:-20பி) பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி வரையிலும் சென்று திரும்பி வரும் வகையில் காலை, மாலையில் நீட்டித்து இயக்க வேண்டும். இதன்மூலம் அங்கு படித்து வரும் மாணவர்கள் எளிதில் கல்லூரிக்கு சென்று வர உதவியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி